"கூண்டுக்குளே பிறந்த பறவைக்கு

கனவில் வரும் வானமும்

கம்பிகளால் வரிந்ததுதானோ..."

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?